Monday, 4 December 2017

சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்



சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். அந்தச் சொத்து தொடர்பாக ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அம்மாதிரி விஷயங்களில் முதன்மையானது, வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வாங்குவது. நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.

நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்துகொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவுசெய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், 2009-ம் ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமானது. அதனால் அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.

பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்த பவர் ஆஃப் அட்டர்னியை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக சொத்தின் உரிமையாளர், 2009-ம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால், இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது. 2009 நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது என்பதால் உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறும் பவர் ஆஃப் அட்டர்னியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.

நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இந்தச் சேவை எந்தெந்த ஊர்களுக்கு இருக்கின்றன என்ற விவரமும் அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்
-RCS

Sunday, 3 December 2017

#Msand மணலின் சாதகமும் பாதகமும்!





 மணலுக்குப் பதில் எம் சாண்ட் தான்... 

#Msand  மணலின் சாதகமும் பாதகமும்



















தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகள் அனைத்தையும் ஆறு மாதத்துக்குள்
மூட வேண்டுமெனமதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. "ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி இந்த தீர்ப்பு. இது வரவேற்கத்தக்கது," என அரசியல் தலைவர்கள் பலர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். பொதுச்சொத்தை சூறையாடும் இந்த வேலைக்கு ஆதரவாக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 20 ஆண்டுகளாக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக விவசாயிகளும், சூழலியாளர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறம், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கட்டுமானத்தொழில் முழுமையாக முடங்கும் என்றும், கட்டுமானத் தொழிலாளர்கள், மணல் லாரி ஓட்டுநர்கள் என 2 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

ஆற்று மணல் எடுக்க முடியாது என்ற சூழல் உருவானால், அதற்காக கட்டுமானங்களைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாது. கட்டுமானம் உருவாக மணல் என்பது இன்றியாமையாதப் பொருள்.எனவே மணலுக்கான மாற்று ஒன்றைத் தேர்வு செய்வது தான் இதற்குத் தீர்வாக இருக்கும். அதன்படி மணலுக்கு இப்போது உள்ள ஒரே மாற்று  M-Sand எனப்படும் Manufactured Sand.

கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் இந்த மணல், எம் சாண்ட் என அழைக்கப்பட்டாலும், CS Sand (Crushed Stone Sand) என்ற பெயரில் தான் அரசால் அனுமதிக்கப்பட்டு வருகிறது. "ஆற்று மணலை விட செயற்கை மணல் தரமானது. இதனுடன் சிமென்ட் சேரும் போது நிற வித்தியாசம் இருக்காது. உறுதியானது இல்லை என்ற அச்சம் தேவையற்றது." என்றே எம் சாண்ட் குறித்து சொல்கிறார்கள் அதன் உற்பத்தியாளர்கள். உண்மையில் எம் சாண்ட் என்பது பாதுகாப்பானது தானா என்பது தொடர்பாக விசாரித்தோம்.

எம் சாண்ட் தயாராவது இப்படித்தான்... 

கருங்கல் ஜல்லியை உடைத்து நொறுக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுவது தான் எம் சாண்ட் எனப்படுகிறது. ஜல்லி கற்களை மண் போல நொறுக்கி எடுப்பது தான் எம் சாண்ட். தயாரிப்பின் போது பவுடர் போன்ற கழிவுகள் எல்லாம் தண்ணீரில் கழிவுகளாக வெளியேற்றப்பட்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. ஆற்று மணலை விட வேகமாக செட் ஆகும் என்றும், ஆற்று மணலைவிட உறுதியானதும் என்றும் சொல்லப்படுகிறது
  
தமிழகத்தில் எம் சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எம் சாண்ட் தயாரிக்கும் ஆலைகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் அதை ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 100க்கும் அதிகமான ஆலைகளில் எம் சாண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எம் சாண்டின் 'ப்ளஸ்'கள்

ஆற்று மணலை விட சக்தி மிக்கது, தரமிக்கது; கட்டுமானத்துறையின் தர நிர்ணயத்தின் தரத்தில் இருக்கிறது. ஆற்று மணல் தட்டுப்பாட்டைப் போக்க சரியான மாற்று; சிமென்ட் உடன் சேரும் போது வித்தியாசம் இருக்காது; ஆற்று மணலை விட 30 முதல் 40 சதவீதம் வரை விலை குறைவு என எம் சாண்ட்க்கு பல ப்ளஸ்கள் உள்ளது.

இது தொடர்பாக எம் சாண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகனிடம் பேசினோம். "ஆற்று மணலோடு ஒப்பிட்டு எம் சாண்ட் தரமற்றது என அஞ்ச வேண்டிய அவசியமில்லை. எம் சாண்ட் காவிரி மணலை விட சீக்கிரம் செட் ஆகும். க்ரிப்பும் நன்றாக இருக்கும். ஆனால் எம் சாண்ட் பயன்படுத்தும் போது கலவை சரியாக இருக்க வேண்டியது அவசியம். எம் சாண்ட்டில் கல்குவாரி துகள்கள் கலக்கக் கூடாது. நாங்கள் அரசு சொல்லும் விதிகளின் அடிப்படையில் நாங்கள் எம் சாண்ட் தயாரித்து வருகிறோம்," என்றவர், "எம் சாண்ட் சக்தி மிகுந்தது. ஆனால் இதன் நிலைப்புத்தன்மை எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்றும் நம்மிடம் சொன்னார்.

இவையெல்லாம் தான் 'மைனஸ்'

ஆற்று மணல் தடை விதிக்கப்பட்டால் எம் சாண்ட் தவிர நமக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அதே சமயம் எம் சாண்டில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. இந்தியாவில் எம் சாண்ட் அதிகளவில் பயன்படுத்தும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளாவில் ஒவ்வொரு முறை எம் சாண்ட் விற்கப்படும் போது ..டி பொறியாளர்கள் அதை ஆய்வு செய்து அனுமதித்த பின்னரே அதை விற்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தர பரிசோதனை நடக்காமல் அதை விற்பனை செய்ய முடியாது.

காரணம் எம் சாண்டில் கல்குவாரி துகள்கள் கலந்திருந்தால், கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எம் சாண்ட் குவாரி உரிமையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். தமிழகத்தில் பல எம் சாண்ட் குவாரிகளில் கல்குவாரி துகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளன. கல்குவாரி துகள்களின் அளவு கூட கூட... கட்டடங்களின் ஆயுள் என்பது வெகுவாக குறையும். 50 சதவீதம் அளவுக்கு மேல் கல்குவாரி துகள் கலந்திருந்தால் கட்டடத்தின் ஆயுள் காலம் சில ஆண்டுகள் தான்"  என்கிறார்கள் கட்டுமான தொழிலில் உள்ளவர்கள்அதேபோன்று எம் சாண்ட் பயன்படுத்தும் போது கலவை நன்றாக கலக்க வேண்டியது அவசியம். கலவை சரியாக இல்லை என்றாலும் கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள்.


தரத்தைக் கடந்து கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் கால நிலை

சிக்கலும் இருக்கிறது. கேரளா குளிர்ச்சியான பகுதியாக இருக்கிறது.

இதனால் நிலைப்புத் தன்மையில் சிக்கல் இருக்க வாய்ப்புகள் 

குறைவு. ஆனால் தமிழகம் சூடு மிக்க பகுதியாக இருப்பதால் 

நிலைப்புத் தன்மை எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி

செய்யப்படாமலே இருக்கிறது. இதை எம் சாண்ட் குவாரி

உரிமையாளர்களும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.

-RCS



Friday, 1 December 2017

Electronic archive (DIGI LOCKER ) protecting documents





Electronic archive protecting documents


The new technological digital locker (Digi Locker) is now being introduced to protect the home and land bonds from natural disasters such as rainfall and fire.

Do not have paper

Securing documents with the electronic log of the Digi locker is possible in modern technology. This method is the function of the Online Document Storage Facility. It can easily store the information stored on a safe-looking person or send copies to a particular office. The scheme was introduced by the Government on paper based on Paperless Governance.

Basic Information

Those who want to use Digi Locker should provide basic information such as their Aadhaar number and mobile phone number. Digi locker will be provided with other documents confirming the location in the absence of an Aadhaar number.

Internet Archive

After registering the above information on the website www.digilocker.gov.in, the password will be sent to the respective mobile number OTP as a password. After the passwords are recorded, the account will be opened after all other details are requested. Then you can use the label using the user name and password. All of the securities and certificates are scanned and placed as electronic documents in the Internet box.


Personal files

The above facility can scan property documents and other certificates and store them in the Internet box. All documents are classified as separate files according to the Aadhaar number.

Self Profile

After registering the electronic archive, you can visit all the details mentioned in the photo, name, address and Aadhaar card application to go to the Self-Profile of the relevant account on the website.

Free registration

You can download 10 megabytes of free files in this box. There is also the possibility of increasing its size depending on its usability. In particular, the use of automated timer security (Auto Time Log Out) is used to prevent other people from seeing others' files.

It's easy to share


it is easy to send all the necessary documents to the government. Furthermore, documents and certificates can be downloaded from anywhere in the box and sent directly to the relevant department or other locations from anywhere. The scheme has been initiated by the government on any occasion to share documents online at any time. You can keep all the documents of the family or the concerned family individually in this website

-RCS

மனையின் அளவுகளை கச்சிதமாக கணக்கிடும் 'டை லைன் சர்வே'



மனையின் அளவுகளை கச்சிதமாக கணக்கிடும் 'டை லைன் சர்வே'






கர்ப்புறங்கள் அல்லது புறநகர் பகுதிகளில் உள்ள காலியிடங்கள் அல்லது மனைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட ‘டை லைன்’ சர்வே முறை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பூமி அல்லது மனைகளின் கோண அளவுகளையும் சரியாக அளவிட இந்த முறை உதவுகிறது.   


தெருக்கள் சந்திப்பு



குறிப்பிட்ட ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் சந்திக்கும் இடங்களில் அமைந்துள்ள மனைகளின் சரியான அளவுகளை கண்டறிவது அவசியமானது. நான்கு பக்கங்கள் அளவு கொண்ட மனைகளைப்போல அவற்றை சுலபமாக அளவிடுவது கடினம். மேலும், மனைகளின் அளவு மற்றும் சாலைகள் சந்திப்பின் பரப்பளவு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு அளவீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.



சீரற்ற மனைகள்



ஒரு சில மனைகளின் பரப்பளவு ஓரங்களில் வளைந்தும், சில இடங்களில் சீரற்றதுமாக அமைந்துள்ள நிலையில், அவற்றின் அளவுகள் மற்றும் நிலத்தின் எல்லைகள் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடுவதோடு, நிலத்திற்கான எல்லைகளையும், சாலைகளின் சந்திப்பையும் வரையறை செய்வதும் அவசியம்.



முக்கிய அலகுகள்



குறிப்பாக, நிலத்தின் அடியில் மறைந்துவிட்ட அடையாளத்திற்கான எல்லை கற்களை கண்டறிந்து அதன் அடிப்படையில், இதர அலகுகளை கண்டறிய வேண்டும். நிலையான கட்டிட அமைப்பின் வளைவு பகுதிகள், மின்சார கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்கள் ஆகியவற்றையும் முக்கிய அலகுகளாக கணக்கிட்டும் மனைகளின் அளவுகளை கண்டறிவது வழக்கம். மேற்கண்ட முறைகளில் மனையின் அளவீடுகளை கணக்கிடும்போது ‘டை லைன் சர்வே’ முறையை பயன்படுத்தி அரையடி வித்தியாசம் கூட இல்லாமல் பணிகளை சரியாக முடிக்க இயலும் என்று சர்வே என்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.

-RCS

Tuesday, 8 August 2017





Important things to keep in mind when buying cities



TOWN PLANNING :

The city or city is the planning city of urban planning. The development is based on the future development of one area, the development of a systematic, people's safety, health care, living space, space building, building engineering, geography, economics and sociology.



WAY:

The route is the path to the position of a living or a building. Accessibility can be either public access (private access) or private access. The general route belongs to the state or local body. A private way is owned by residents of private or private.
The access path is required if a land is required to get permission from the Urban Citizen and the Local Authority.


BUILDING:

* Building is a house, house (Stable), toilet, warehouse (Godown), shed, cottage, wall, (excluding wall) and brick, mud, wood, metal or other goods Construction with construction

* Building on wheels or on the ground floor without construction.

* Supporting garden, playground, stables and building related building with a structure and a building that can be used as a habitat for housing or any other vessel, boat, tent,




ASSEMBLY BUILDING :

If a building or building part is used for persons who do not have less than 50 persons, entertainment, recreation, recreation, community, spirituality, nationality, civil (travel), or traveling for such purposes, the building company is a building.

For example, the Theater, the Cinema Theater, the Assembly Hall, the Auditirium, the Exhibition Museum, the Skating ground, the Gymnasium, There are places such as Places of worship, Dance Hall, Passanger Station, Aerial, Land and Marine Service Terminals, Public Transport Services, Sports Stadium, Ttitankal the guild building.


BUILDING LINE :

· An anterior wall of the building in a mosque is called an front fringe. With this, it will be in the back of a road bar in a mood.

The space between the front of the road and the front line is the front open space. The front door of this open front will depend on the width of the road and the height of the building, which is generally not open on the front open.



The front edge of the uniform should be at least 1.5 meters and a maximum of 7 meters.


Road width

Building front edge

National Highway / State Highway

7 meters

Other roads

12 meters wide wavelength road

3 meters

12 meters to 18 meters wide road

4.5 meters

Wide road over 18 meters

6 meters



FARM HOUSE :


The building is constructed for use in agriculture or gardening. No building that is constructed without a job in the field of plantation or plantation does not mean farmhouse.

SPECIAL BUILDING :


· Residential or commercial building (or)
· Residential building with more than six residences
· Building a 300-square meter commercial building

However, when the second floor is constructed as an additional construction in the existing ground floor and the premises of the three-year old, the building does not mean a special building.

MULTI STORY BUILDING :

Building Balm Building with more platforms, including ground floor.

· Stilt Floor is a site base for more than five floors if used as a vehicle stop.



PROJECT PERMISSION :

Prior to initiating the developmental work or construction work, the land owner was permitted to obtain permission from the Urban - Citizen Department or Local Government under the Urban Council of Citizenship Act, 1971.


 LOCAL BODIES :

 Municipal Corporation, Municipality, Pancharatchi and Panchayat are local bodies.

Project Permission and Building License

Prior to initiating land development work or construction, the Planning Permission (Local Planning Authority) or Local Planning Authority (or Local Planning Authority) operated under the Urban-Citizenship Department for the application. Under the plan approval, local bodies provide building permissions under local laws

Tittaanumatiyinkalaalavu :

Project approval is valid for three years and can be renewed for three years. The first project approval period must be renewed for renewal of the project within a month.

OpenSpaceReservation (OSR)

The social hub, such as a park or a playground, is to be set up according to the public road, the designated area and location of the City Department at ground level.

Allocation of area of ​​the land area
There is no need to allocate up to 2500 square meters
More than 2500 square meters of land area is 10% of total area. Width should be 10 meters.

Mental plane index (floor space index)

The floor area, which allows in addition to the general permitted area of ​​the building, is called a mental map index.

Vitimiralkattitankalalpatippukal

There are over 2 lakh pending petitions in Chennai in terms of limiting infringement of buildings. Accidents occurring in the buildings built in the city of Chennai in the borough, continuous debate over the course of a few days, and the affair again.


Problems for tenants by infringement

• Fire-fighting can not enter the fire and other emergency
• Ambulance facility is also not possible
• Unavoidable conditions for driving
Google Translate for Business:Translator ToolkitWebsite Translator

Saturday, 15 July 2017





 How to switch to a new interest?




The new interest rates charged to borrowers expect old katantararkalum. However, the switch to the new interest rate of 'conversion' Please speak on behalf of the banks.


Like 'Conversion' outstanding loan amount to be charged in accordance with the conversion. The interest rate on conversion of lowering the interest rate difference a few years can be seen in the new customers and old customers. 'Conversion' is the solution to the questions that arise when customers? What is the process for the banks?
Concession to newcomers?

How many times 'conversion' kuraittukkontalum paid interest rate, the interest rate for new borrowers being less aluttukkolvarkal old creditors. The interest rate is currently 9.95 percent of older borrower for example 'conversion' down by 8.95 per cent, 8.85 per cent interest rate on banks for the new homeowner. In such cases, bankers say that the need to access a bank to reduce interest rates.
'Conversion' is dismissed
Without any outstanding housing loan monthly payment of the purchased banks that provide customers think some concessions. For example 'conversion' fee will be waived for customers to remember more than that. But it is not true. In such cases, you can go to the bank, "the interest rate your bank is high. No other change to the bank balance, "Look at that. Maybe the 'conversion' of some banks to reduce interest rates on discounted rates. But it can not say for sure what will happen. One can be tried.
Interest reduce objections?


You will see a message that housing loan interest rate reduction.
A decreasing term interest rate premium that will be paid will be reduced or put on you account. Well, 'conversion' to do this by going to the bank. 'Conversion' from the old katantararana ready to pay the price for you to do if the banks refuse to lower interest rate? This has happened to many customers. In fact, they have no moral right to deny any bank. If so, perhaps, the only solution is to look for the remaining balance to another bank marrikkolvatakac.


Check orientation of interest


One thing many home loan customers know what to think?
But, it's wrong. Every time you 'conversion' interest rate reduction will happen by doing. If you understand what the interest rate is determined by how you understand everything.

A few years ago bought a substance in addition to the price. The same material is now available for less than the price. The same is true for new home buyers and low interest rate loans, bankers say.

It is possible to object to; How is this possible you might ask tamil interest rate. The 'Marginal Cost lentin rettan (Marginal cost lending rate)' cause. If so, what?
Prime lentin rate in a period (ie, the interest rate on loans minute) through a home loan, auto loan interest rate is fixed. Then the 'Base Rate' (basic interest rate) was determined based on the interest rate.

Currently Marginal Cost (cost) of the loan interest rate lentin rate (emcielar.) The Reserve Bank has introduced. Through this fund, etc. is deposited to banks ciarar when calculating costs.
This new procedure due to the new home loan, auto loan interest rate for buyers is reduced slightly. Katantararkalukkuk is less than the old.